Sunday, September 26, 2010

இராஜபக்‌ஷக்களின் கொழும்பு நடவடிக்கை

இராஜபக்‌ஷ வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதனைவிட தென்பகுதியிலும் ஓர் மிகப்பெரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதாவது இராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்காலத்தில் யாரும் அசைக்க முடியாதபடியே இந்த ஏற்பாடு. மேலும் »

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் பற்றியும், அம்மாவட்டத்தின் தளபதியாக இருந்த நகுலன் அவரைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இன்றும் கூட அந்த சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மேலும் »

தியாக தீபம் திலீபன் அண்ணா நினைவுப்பகிர்வு 2010 0

திலீபன் என்ற தியாக தீபம் அணைந்துபோய் 2 தசாப்தங்களுக்கு மேல் ஆகியும்,இன்றும் அவன் மூட்டிய தியாக வேள்வி அணையாமல் இருக்கிறது.ஒரு விடுதலைப்போராட்டத்தின் தியாகத்தின் உச்சத்தை தொட்டவன் திலீபன் அண்ணா. மேலும் »

இளம் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற காவலர் கைது

விசாரணையொன்றை மேற்கொள்ளச் சென்றபோது, வீட்டில் தனிமையிலிருந்த இளம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் காவலர் ஒருவரை தவுலகல காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக கண்டி காவல் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் »

சிறையில் உள்ள ஆறு விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்

கைது செய்யப்பட்டுள்ள  விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு சந்தேகநபர்கள் சட்ட மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர். மேலும் »

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் நேரில் தெரிவிப்பு

இலங்கை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டு அரசாங் கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும்   மேலும் »

வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதிஉரை t

தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் – 27.11.1963 மறைவு – 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து… “என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். …… நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். மேலும் »

தியாக தீபம் லெப்டினன் கேணல்.திலீபன் அவர்களின் ஆம் ஆண்டு நினைவுநாளில் திலீபன் அண்ணாவின் நினைவிடம் நல்லுரடியில் உங்கள் பார்வைக்கு

தியாக தீபம் லெப்டினன் கேணல்.திலீபன் அவர்களின் ஆம் ஆண்டு நினைவுநாளில் திலீபன் அண்ணாவின் நினைவிடம் நல்லுரடியில் உங்கள் பார்வைக்கு மேலும் »

சர்சைக்குரிய சுவரொட்டி குறித்து விசாரணை நடத்த மங்கள சமரவீர எம்.பி 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்

சர்ச்சைக்குரிய சர்வாதிகாரி சுவரொட்டி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி 4வது மாடிக்கு வருமாறு மங்கள சமரவிரவிற்கு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் »

நியூயார்க் இரவு நேரக்கூத்தில் மது மாதுவுடன் சிங்கள பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் 65வது பொதுச் சபைக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்ற 130 பிரதிநிதிகளில் பெருபாலானவர்கள் பகல் நேரங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களுக்கு செல்வதுடன், இரவு நேரங்களில் களியாட்டு விடுதிகளுக்குச் சென்று மது போதையில் திளைப்பதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள மசாஜ் நிலையங்கள்

மசாஜ் நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு வடிவங்களில் சிங்கள மசாஜ் நிலையங்களின் ஒத்துழைப்புடன் நிறுவ சிலர் முயன்று வருகின்றனர். மேலும் »

யாழ் -ஆரிய குளம் பகுதியில் விபச்சாரம்

யுத்தம் முடிவடைந்து தற்போது தமிழர் தாய பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள பேரினவாத அரசின் ஆட்சி கட்டு பாட்டு பகுதியில் சிக்கி இருக்கும் யாழ்பாணம் ஆரிய குள சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபச்சராம் நடைபெறுகின்றது . மேலும் »

Sunday, September 19, 2010

அம்புலிபுரம் கிணற்றிலிருந்து மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

உப்புவெளி, அம்புலிபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். மேலும் »

வழமையான பாணியில் மற்றுமொரு சந்தேக நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்

ஐந்து லட்ச ரூபா ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை உட்பட இரண்டு கொலைகளுடன் தொடர் புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் மேலும் »

ஐ.தே.க எம்.பி ஜோன், மகளைப் பார்வையிடவே அமெரிக்கா சென்றதாக ரணில் தகவல் வெளியிட்டுள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்ஜோன் அமரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்காவிற்கு செல்லவில்லை எனவும், எனவே அவருக்கெதிராக ஒழுக்காற்று மேலும் »

20.09.1995 அன்று காவியமான கடற்கரும்புலிகளின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பிலும், மாதல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். மேலும் »

நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்- திருமலை அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி

இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் நேற்று சாட்சியமளித்துள்ளார் மேலும் »

திலீபனுடன் ஆறாம் நாள் 20-09-1987-23ம் ஆண்டு நினைவு-2010 6

திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987 அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். மேலும் »

படையினரிடம் சரணடைந்ததை நான் பார்த்தேன் ; திருமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனின் துணைவியார் சாட்சியம்

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனைத் தேடிப் பிடித்து ஒப்படைக்குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன்  ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »

Friday, September 17, 2010

முடிவின்றித் தொடரும் பணிப்பெண்களின் அவலம்

சவூதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘நரகம்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடமிருப்பதில்லை. மேலும்

Thursday, September 16, 2010

மன்னார் நகர சபை ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

மன்னார் நகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் கெ.பாஸ்கரன் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து மன்னார் நகர சபை ஊழியர்கள் அதனைக் கண்டிக்கும் வகையிலும் நீதி கேட்டும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். மேலும் »

கல்லடியில் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகப் புகார்

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூரில் நேற்று புதன்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில்இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது. மேலும் »

பசறையில் கைவிடப்பட்ட குழந்தையின் தாய் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு

பதுளை, பசறை பிரதான வீதியில் நேற்று முன்தினம் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தையின் தாய் நேற்று மாலை பசறை பொலிசாரினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.  மேலும் »

இலங்கை தொடர்பான ஐ.நா ஆலோசனைக் குழு நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு இந்தவாரம் தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

பாதுகாப்பென்ற பெயரில் ஊடகங்கள் தடுக்கப்படுவதாக பொன்சேகா குற்றச்சாட்டு

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவினை ஆட்சேபித்து ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உயர் மேலும் »

Wednesday, September 15, 2010

மஹிந்த நியூயோர்க் செல்கின்றார்; கனடாவில் எதிர்ப்பு போராட்டம்

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்குபற்ற  மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கின்றார். மஹிந்த அங்கு கூட்டத்தில் உரையாற்றுவதுடன் மேலும் »

15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்டவெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 4 மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

அம்பாறை வனப்பகுதியில் 15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்டவெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பவமாறன், லெப்.கேணல் அயோனி,லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். மேலும் »

நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் பல வழிகளில் தொடரும்

நான் என் உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பைவிட்டுச்செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். இங்கு மேலும் »

இரத்தினபுரி நிவத்திகலை தோட்டத்தில் பதற்ற நிலை தொடர்கிறது

இரண்டாம்  இணைப்பு இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அங்கு பதற்றநிலை . மேலும் »

பொன்சேகா, சேனக சில்வா மீது குற்றஞ்சாட்டுதல் தாமதம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரது உதவியாளர் சேனக சில்வா ஆகியோருக்கு  மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் கையளிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் »

சரணடைந்த 12000 விடுதலை புலிகளுக்கு சந்தேகநபர்களில் 700 பேருக்கு எதிராக வழக்கு: டியூ குணசேகர

அரசாங்கத்திடம் சரணடைந்த 12000 தமிழீழ விடுதலைப்புலிச் சந்தேக நபர்களில் 700 பேருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் »

Tuesday, September 14, 2010

இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு

இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் மேலும் »

ரணிலின் பதிலில் ஐ.தே.க. எம்பிக்களுக்கு திருப்தியில்லை

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அச்சுறுத்திய  ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் »

கைதடியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

கைதடி வடக்கில் கிணற்றிலிருந்து குடும் பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா டபிளேஸ் வரன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே சடல மாக மீட்கப்பட்டவர் ஆவார். மேலும் »

கைக்குண்டுடன் முஸ்லிம்ஒருவர் கொழும்பில் கைது

முஸ்லிம் பிரஜை ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கைது செய்யப்பட்ட இவர்  விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக பொலிசார் கூறினாலும் . மேலும் »

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை

கடந்த 2000.04.30ஆம் திகதி பேலியகொட பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட ஒலிவர் பெட்ரிக் ஸ்டிபனின் வழக்கு தொடர்பில் பெலியகொடையை சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும்

கீரிமலைக்கு சிங்களத்தில் பெயர் மாற்றம்!

வரலாற்றுப் புகழ் பெற்ற கீரிமலை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும்

இலங்கை யுவதிகளைச் சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

இலங்கை யுவதிகளைச் சிங்கப்பூரில் பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்

அவுஸ்திரேலியாவில் குற்றம் சுமத்தப்பட்ட இன்னொரு ஈழத்தமிழரும் விடுதலை!

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முhகமில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இன்னொரு ஈழத்தமிழரும் அந் நாட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  மேலும்

Monday, September 13, 2010

அங்கத்தவர்களை நியமிக்குமாறு அறிவுறுத்தல்

18ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு பிரதமர் தி.மு.ஜயரட்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும் »

சன்சீ கப்பல் அகதிகள் ஆவணங்களடங்கிய கணனி திருட்டு

சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகளின் தகவல்கள் அடங்கிய கணினி திருடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளின் பயண ஆவணங்கள் மேலும்