Tuesday, September 14, 2010

கைதடியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

கைதடி வடக்கில் கிணற்றிலிருந்து குடும் பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா டபிளேஸ் வரன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே சடல மாக மீட்கப்பட்டவர் ஆவார். மேலும் »

No comments:

Post a Comment