Thursday, October 14, 2010

செய்திகள்

இலங்கை ஏதிலிகள் குறித்து விவாதிக்கக் கனடாவில் குழு நியமனம்

canadaflag-300x239கனடா சென்றுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள்  தொடர்பில் விவாதிப்பதற்காக, அந்நாட்டு வில்ஃபர்ட் லோரியா பல்கலைக்கழகம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.இந்தக் குழு எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் திறந்த விவாதம் மேலும் »

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாண பணிகளில் சீனக் கைதிகள்:ஐ.தே.க

unp7
தலைநகரில் வாழும் 65 ஆயிரம் குடும்பங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இடம்பெயரச் செய்து அந்தக் குடும்பங்களுக்கு புறநகர்ப் பகுதியான ஹோமாகமையில் முகாம் வாழ்க்கையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டு வருகின்ற அரசாங்கம் தலை நகரிலுள்ள மேலும் »

மக்கள் விரோத கனடிய தமிழ் வானொலி [CTR]

ctr_logo
தாய்லாந்தில்  ஈழ ஏதிலி ஒருவர் கைது படலத்திலிருந்து தப்பி, தங்கள் ஆபத்தான நிலைமையை உலகுக்கு சொல்ல உதவி கோரி கனேடிய தமிழ் வானொலியை அணுகியபோது  அழைப்புகளை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாக அவ் ஏதிலிகள் எம்மிடம் தெரிவித்துள்ளனர். மேலும் »

தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை

DavidPoobal2010
தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் மீனகம் வழியாக ஏதிலிகளுக்கு தெரிவித்தவையின் ஒலிப்பதிவு… மேலும் »

பிள்ளைப்பாசத்துக்காக ஏங்கும் தாயார் பார்வதி அம்மையார்

parwathy-ammal_3
யாழ்ப்பாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் பிள்ளை பாசத்துக்காக ஏங்குவதாக அவரை கவனித்துவரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்கா படையினரை எவ்வாறு அமைதிப்படையினராக சேர்த்துக்கொள்ளமுடியும்?’ – சிட்டி பிரஸ்

inner_city_press
சிறீலங்கா படையினரை எவ்வாறு அமைதிப்படையினராக சேர்த்துக்கொள்ளமுடியும்?’ என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. சிறீலங்கா படையினர் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிபுணர் குழுவை மேலும் »

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஓர் அன்புமடல்

archway_jaffna
அன்புக்குரிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வணக்கம். அவசரமாக கடிதம் எழுதுவதற்காக மன்னிக்கவும். கால சூழ்நிலையும் எங்கள் கலா சாரம் தொடர்பில் சமகாலத்தில் பேசப்படும் பயங் கரமான சொல்லாடல்களும் இக்கடிதத்தை அவசரமாக எழுதத் தூண்டியுள்ளன. மேலும் »

“நல்லதொரு பாடம் புகட்டப்படும்’ சோபித தேரருக்கு மேர்வின் எச்சரிக்கை

ellawala-madananda-thero-001 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன் சேகாவுக்கு ஆதரவாக மாதுளுவாவே சோபித தேரர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்ததால் அரசாங்கம் அவருக்கு நல்லதொரு பாடம் புகட்டத் தயங்காது என்று பிரதியமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். மேலும் »

யாழில் ஜே.வி.பியின் திரைப்பட விழா – சிறீலங்கா புலனாய்வாளர்கள் கொலை மிரட்டல்

0202
சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் கொலை மிரட்டல்களால் யாழ்ப்பாணத்தில் திரைப்பட விழாவை நடத்த ஜே.வி.பியினர் மேற்கொண்ட முயற்சி பிற்போடப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. மேலும் »

மாணவர்கள் – பொலிஸார் மோதல்

imagesCABQQ8XW அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில்  இன்று மாலை மோதல் ஏற்பட்டது.உயர் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாகப் புகுந்த மாணவர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி விகாரமாதேவி பூங்காவுக்கு வந்தனர். மேலும் »

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

subaveerapandian1தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு மேலும் »

Monday, October 4, 2010

குருநாகலில் பாடசாலை மாணவிகளின் விபச்சார விடுதி முற்றுகை. 48 மாணவிகள் மீட்பு

குருநாகல் மாவட்டத்தில்  48 மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுக்கொண்டிருந்தபோது பொலிசாரால் முற்றுகையிடப்பட்டனர்.  குருனாகல் மாவட்டத்தில் 54 அறைகொண்ட  ஹோட்டல் ஒன்றில்  மாணவிகளை அழைத்து வெளினாட்டில் வருபவர்களுக்குவிலைபேசி விபச்சாரம் செய்தல் நடைபெற்றுவந்துள்ளது. மேலும்

போராளிகளை சித்திரவதை செய்து காஸ் சேம்பரில் எரியூட்டுகின்ற சிங்கள பேய்கள்

சரணடைந்த  முக்கிய போராளிகள் மற்றும் தற்போதும் கைது செய்யப்படுகின்ற போராளிகளை சித்திரவதை செய்து கொன்ற பின் அல்லது உயிருடன் தகனம் செய்கின்றனர் மஹிந்தவின் பிணம் தின்னி பிசாசுக்கூட்டம். மேலும்

Sunday, September 26, 2010

இராஜபக்‌ஷக்களின் கொழும்பு நடவடிக்கை

இராஜபக்‌ஷ வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதனைவிட தென்பகுதியிலும் ஓர் மிகப்பெரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதாவது இராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்காலத்தில் யாரும் அசைக்க முடியாதபடியே இந்த ஏற்பாடு. மேலும் »

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் பற்றியும், அம்மாவட்டத்தின் தளபதியாக இருந்த நகுலன் அவரைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இன்றும் கூட அந்த சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மேலும் »

தியாக தீபம் திலீபன் அண்ணா நினைவுப்பகிர்வு 2010 0

திலீபன் என்ற தியாக தீபம் அணைந்துபோய் 2 தசாப்தங்களுக்கு மேல் ஆகியும்,இன்றும் அவன் மூட்டிய தியாக வேள்வி அணையாமல் இருக்கிறது.ஒரு விடுதலைப்போராட்டத்தின் தியாகத்தின் உச்சத்தை தொட்டவன் திலீபன் அண்ணா. மேலும் »

இளம் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற காவலர் கைது

விசாரணையொன்றை மேற்கொள்ளச் சென்றபோது, வீட்டில் தனிமையிலிருந்த இளம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் காவலர் ஒருவரை தவுலகல காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக கண்டி காவல் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் »

சிறையில் உள்ள ஆறு விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்

கைது செய்யப்பட்டுள்ள  விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு சந்தேகநபர்கள் சட்ட மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர். மேலும் »

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் நேரில் தெரிவிப்பு

இலங்கை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டு அரசாங் கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும்   மேலும் »

வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதிஉரை t

தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் – 27.11.1963 மறைவு – 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து… “என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். …… நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். மேலும் »