Sunday, September 26, 2010

சர்சைக்குரிய சுவரொட்டி குறித்து விசாரணை நடத்த மங்கள சமரவீர எம்.பி 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்

சர்ச்சைக்குரிய சர்வாதிகாரி சுவரொட்டி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி 4வது மாடிக்கு வருமாறு மங்கள சமரவிரவிற்கு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் »

No comments:

Post a Comment