படையினரிடம் சரணடைந்ததை நான் பார்த்தேன் ; திருமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனின் துணைவியார் சாட்சியம்
விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனைத் தேடிப் பிடித்து ஒப்படைக்குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன் ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »
No comments:
Post a Comment