Sunday, September 19, 2010

படையினரிடம் சரணடைந்ததை நான் பார்த்தேன் ; திருமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனின் துணைவியார் சாட்சியம்

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனைத் தேடிப் பிடித்து ஒப்படைக்குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன்  ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »

No comments:

Post a Comment