Thursday, September 16, 2010

கல்லடியில் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகப் புகார்

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூரில் நேற்று புதன்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில்இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது. மேலும் »

No comments:

Post a Comment