Sunday, September 26, 2010

இளம் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற காவலர் கைது

விசாரணையொன்றை மேற்கொள்ளச் சென்றபோது, வீட்டில் தனிமையிலிருந்த இளம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் காவலர் ஒருவரை தவுலகல காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக கண்டி காவல் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் »

No comments:

Post a Comment