Sunday, September 26, 2010

சிறையில் உள்ள ஆறு விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்

கைது செய்யப்பட்டுள்ள  விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு சந்தேகநபர்கள் சட்ட மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர். மேலும் »

No comments:

Post a Comment