வழமையான பாணியில் மற்றுமொரு சந்தேக நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்
ஐந்து லட்ச ரூபா ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை உட்பட இரண்டு கொலைகளுடன் தொடர் புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் மேலும் »
No comments:
Post a Comment