பசறையில் கைவிடப்பட்ட குழந்தையின் தாய் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு
பதுளை, பசறை பிரதான வீதியில் நேற்று முன்தினம் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தையின் தாய் நேற்று மாலை பசறை பொலிசாரினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலும் »
No comments:
Post a Comment