Saturday, September 11, 2010

ஊழல் செய்ய துணையாய் இருந்தவரையே, ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்த மத்திய அரசைக் கண்டித்து வைகோ அறிக்கை.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கின்ற தி.மு.கழகத்தைச் சேர்ந்த ராசா நிர்வாகத்தில் அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்தது. பெயரளவுக்குப் பதிவு செய்யப்பட்ட ‘ஸ்வான், யூனிடெக்’ என்ற இரண்டு கம்பெனிகளுக்கு மேலும் »

No comments:

Post a Comment