Sunday, September 12, 2010

தொந்தரவுபடுத்தப்பட்டதாக ஜே.வி.பி. புகார்

வவுனியாவில் கட்சி அலுவலகமொன்றை திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது தாண்டிக்குளம் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை இனங்காட்டிக்கொண்ட நபர்கள் சிலரும் தம்மை தொந்தரவுபடுத்தியதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் »

No comments:

Post a Comment