Saturday, September 11, 2010

15 வருடங்கள் தம்மை சிறைவைக்குத் திட்டமொன்று மேற்கொள்ளப்படுவதாக சரத் பொன்சேக்கா கூறுகிறார்

இராணுவ நீதிமன்றம் தன்னை 15 வருடங்கள் சிறையில் வைக்கும் தீர்மானத்தை ஏற்கனவே எடுத்துள்ளதாக தனக்கு அறியகிடைத்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார் மேலும் »

No comments:

Post a Comment